×

காரைக்காலில் 5 பேருக்கு கொரோனா

காரைக்கால், பிப். 4: காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2ம் தேதி 514 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டத. இதில் காரைக்காலை சேர்ந்த 3 பேர், கோவில்பத்து மற்றும் கோட்டுச்சேரியை சேர்ந்த 2 பேர் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து காரைக்காலில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,901 பேராகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,808 ஆகவும் உள்ளது. இவ்வாறு காரைக்கால் நல வழித்துறை (நோய் தடுப்பு) துணை இயக்குனரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Corona ,Karaikal ,
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...