×

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் நடந்தது. கலெக்டர் ஜான்லூயின், பேரணியை தொடங்கி வைத்து, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கி கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED காஞ்சியில் லேசான மழை