×

டூவீலர் திருட்டு

தேவதானப்பட்டி மேட்டுவளவு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவர் தனது டூவீலரை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். நேற்று காலையில் பார்த்த போது டூவீலரை காணவில்ல. இதுகுறித்த புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ