×

கிணற்றில் விழுந்த ஆடு மீட்பு

திருவில்லிபுத்தூர். பிப்.3: திருவில்லிபுத்தூர் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்த பொண்ணு பாண்டியனின் ஆடு 40 அடி ஆழ கிணற்றில் விழுந்து விட்டது.  தகவலறிந்து வந்த தீயணைப்பு துறைனர் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டனர்.

Tags : well ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை