×

எலக்ட்ரிசீயன் பலி

மதுரை கண்ணேந்தல் ஜிஆர் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). எலக்ட்ரீசியன். அப்பகுதியிலுள்ள கோயிலில் வேலை பார்த்த போது மின்சாரம் தாக்கியது. மதுரை ஜிஹெச் செல்லும் வழியில் ராஜ்குமார் உயிரிழந்தார். மனைவி தமிழரசி புகாரில் தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Electrician ,
× RELATED தாம்பரம் அருகே வாங்கிய கடனுக்கு...