×

கலைஞர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வலியுறுத்தல்

தஞ்சை,ஜன.30: அகில இந்திய கிராம தபால் ஊழியர்கள் சங்கத்தின் 11வது கோட்ட மாநாடு தஞ்சை தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கோட்ட தலைவர் (பொறுப்பு) முருகேசன் தலைமை வகித்தார். உதவி தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கமலேஷ் சந்திரா பரிந்துரையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடப்பில போடப்பட்டுள்ளது. இந்த சலுகைகளை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : artists ,
× RELATED கலைத்துறையில் சாதனை படைத்த 30...