×

இளம்பெண் கடத்தல்

மயிலாடுதுறை, ஜன. 29: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கண்ணங்குளத்தை சேர்ந்தவர் பாண்டியன் மகன் தினேஷ்குமார். இவர் கடந்த 22ம் தேதி 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி கடத்தி சென்றார்.
இதையடுத்து இளம்பெண்ணை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் விசாரித்ததில் தினேஷ்குமார் என்பவர் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags : abduction ,
× RELATED “சென்னையில் குழந்தை கடத்தல் எதுவும்...