பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஆலத்தூர்கேட்டில் இன்று அதிகாலை முன்னாள் சென்ற கார் மீது பின்னால் வந்த அரசு பேருந்து பயங்கரமாக மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஆலத்தூர்கேட்டில் இன்று அதிகாலை முன்னாள் சென்ற கார் மீது பின்னால் வந்த அரசு பேருந்து பயங்கரமாக மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.