×

மொழிப்போர் தியாகிகள் கூட்டம்

ஓமலூர், ஜன.29: ஓமலூர் பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சங்கர் தலைமை வகித்தார். ஓமலூர் நகர பொறுப்பாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். ரமேஷ், செல்வகுமாரன், பாலசுப்பிரமணியம், அய்யப்பன், ரவிச்சந்திரன், அறிவழகன், மகேந்திரன் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை கழக பேச்சாளர்கள் பூங்கா நகர் கண்ணன், சன்கோ ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில், திருநாவுக்கரசு, தங்கராஜ், கருணாகரன், சம்பு சண்முகம், ராஜா, முருகன், ரமேஷ், உலகு, ரவிக்குமார், ஆட்டுக்கரனூர் பிரபு, குமரன் மணி, உமாமகேஸ்வரி தங்கராஜ், பெருமாள், சரளாதுரை, செல்லதுரை, லியாகத்அலி, கோபால்சாமி, தேன்மொழி தனசேகரன், லலிதாஅருள்பாலாஜி, வசந்தாகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கண்ணன் நன்றி கூறினார்.

Tags : Martyrs ,meeting ,
× RELATED ‘தீயணைப்போர் தியாகிகள் தினம்’ உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி