×

கால்நடை வளர்ப்போர் கவலை குடியரசு தின விழா கொண்டாட்டம் தீயில் கருகி ஆட்டோ நாசம்

பேராவூரணி, ஜன.28: பேராவூரணி சேது ரோடு பகுதியை சேர்ந்த நடேசன் மகன் விஜயகுமாரன் (39). ஆட்டோ டிரைவர். ஆட்டோ மெக்கானிக் வேலையும் பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அவரது ஆட்டோவை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்தது. பக்கத்து வீட்டுக்காரரின் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த விஜயகுமாரன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீ மேலும் பரவாமல் அணைத்தார். இதுகுறித்து பேராவூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு