×

சூதாடிய 10 பேர் கைது

விருதுநகர் அருகே தியாகராஜபுரம் காளியம்மன் கோயிலுக்கு பின்புறம் சூதாடியதாக கார்த்தி (28), அருண்பாண்டியன் (24), வேல்முருகன் (28), மகேந்திரன் (26). சரவணகுமார் (29), ரமேஷ் (29), தங்கேஸ்வரன் (26), பாலமுருகன் (24), பாலேஸ்வரன் (27), கருப்பசாமி (27) ஆகிய 10 பேரை வச்சக்காரப்பட்டி போலீசார் கைது செய்து, சீட்டு, பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது