×

போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். துறையூர் நீதிமன்றத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

துறையூர், ஜன.26: துறையூர் நீதிமன்றங்களில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. துறையூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆறுமுகம் தலைமை வகித்து பேசினார். இதனையடுத்து தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை உரிமையியல் நீதிபதி வாசித்தார். சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றப் பணியாளர்கள், வழக்குரைஞர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதேபோல் குற்றவியல் நீதி மன்ற வளாகத்தில் நடுவர் புவியரசு தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags : Voter ,Thuraiyur Court ,
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி