×

விஎஸ்ஆர் ஜெகதீஸ் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

திசையன்விளை, ஜன.26: குட்டம் பகுதியை சேர்ந்த  மாற்றுக்கட்சியினர் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் விஎஸ்ஆர் ஜெகதீஸ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.  நெல்லை மாவட்டம், குட்டம் பகுதியைச்சேர்ந்த அதிமுக கிளைத் தலைவர் விவேகானந்தம், ஒன்றியப் பிரதிநிதி புஷ்ப அந்தோனி, பச்சைமால், அந்தோனிராஜ், கனகராஜ், முருகன், சுரேஷ், கொழுந்துவேல், கனகராஜ், கண்ணன், விஜயன், சங்கர், ஐகோர்ட்ராஜா, ஜோதி, திருமணி, செல்வராணி, மகேஷ்வரி, வாணி, சுயம்புகனி, சுயம்பனந்தி, நிர்மலா, ஆனந்தி, லட்சுமி, சந்திரா, முருகேஸ்வரி, ஜெயா, ஜெயகனி, கஸ்தூரி, வேலம்மாள், சந்தனமாரி, பேச்சியம்மாள், பூங்கனி, பார்வதி, அன்னபுஷ்பம், சுந்தர்ராஜ் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.  அப்போது திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜோசப் பெல்சி, இளைஞர் அணி  ஒன்றிய அமைப்பாளர் அனிதா பிரின்ஸ், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் அமைச்சியார், தொண்டர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தனபால், மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜான்சன், கருகானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags : parties ,DMK ,VSR Jagadeesh ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...