×

நெல்லை அருகே வாலிபர் மயங்கி விழுந்து சாவு

கேடிசி நகர், ஜன. 20: நெல்லை பழைய பேட்டை, காந்திநகர், 7வது தெருவைச் சேர்ந்த சண்முகவேல் மகன் நவநீதகிருஷ்ணன் (30). அங்கு ஹார்டுவேர் கடை வைத்துள்ளார். நேற்று காலை இவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags : Nellai ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...