×

கருத்தரங்கம்

போடி, ஜன.19: சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் அறிவியல் மையத்தில் நாளை (ஜன.20) அறிவியல் விஞ்ஞானிகள் மாவட்ட அளவிலான பல்வேறு விவசாயிகளுடன் கலந்துரையாடல் கருத்தரங்கம் நடக்க இருக்கிறது. இதில் பெங்ககளூரூ வேளாண் அறிவியல்துறை விஞ்ஞானிகள் பங்கேற்று வாழை சாகுபடி புதிய தொழில் நுட்பங்கள், ஒருங்கினைந்த உர மேலாண்மைகள், பூச்சி, நோய்தடுப்பு மேலாண்மை, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் என விவசாயிகளுக்கு கருத்துகள் தர இருக்கின்றனர் என அறிவியல் மைய சேர்மன் பச்சைமால் தெரிவித்துள்ளார்.

Tags : Seminar ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்