×

கல்லூரி எஸ்சி, எஸ்டி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் ஜனவரி 30ம் தேதி வரை மாநகரில் தடை உத்தரவு

திருச்சி, ஜன. 19: திருச்சி மாநகரில் வருகிற 30ம் தேதி வரை பொதுக்கூட்டம், மாநாடு நடத்த தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக மாநகரில் ஜனவரி 15ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை  ஆர்ப்பாட்டம், மாநாடு, பொதுக்கூட்டம், போராட்டம் மற்றும் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு  மாநகர கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Tags : College SC ,SD Teachers Association ,city ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...