- தீபம்
- திருப்பரங்குணாரம் மலை
- மதுரை
- திருப்பரங்குன்றம்
- கார்த்திகாத் திருவிழா
- நீதிமன்றம்
- ராமா ரவிகுமார்
- ஆஷமலா
மதுரை: கார்த்திகைத் திருநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. காவல் துறை முழு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை எழுமலையைச் சேர்ந்த ராமரவிக்குமார் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது
