- துணைத் தலைவர்
- குடியரசு
- of
- மலகாவா
- சி. பி. பிரதமர் மோடி
- ராதாகிருஷ்ணன்
- தில்லி
- ஜனாதிபதி
- குடியரசின் துணைத் தலைவர்,
- சி. பி ராடகிருஷ்ணன்
டெல்லி: நாட்டுக்கு சேவையாற்றவே தனது வாழ்வை அர்ப்பணித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் என மக்களவையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்றுப் பிரதமர் மோடி பேசிவருகிறார். துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையை தலைமையேற்று நடத்துகிறார்.
