×

எஸ்.கே.பி. புதிய நகை கடை திறப்பு விழா

போச்சம்பள்ளி, ஜன.11: போச்சம்பள்ளியில், மிக பிரமாண்டமான புதிய உதயமாக எஸ்.கே.பி. நகை கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கடை உரிமையாளர் தேவராசன் தலைமை தாங்கினார். பிரபல தொழிலதிபர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, புதிய நகை கடையை திறந்து வைத்தார். தொழிலதிபர் பத்மநாபன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். ஜெ.மார்ட் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் ஜெகதீசன் வரவேற்று பேசினார். விழாவில், ஊராட்சி மன்ற தலைவர்கள் போச்சம்பள்ளி சாந்தமூர்த்தி, பையூர் மாதவன், முன்னாள் வங்கி தலைவர் தூயமணி, துணை தலைவர் வனோஜா ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ...

Tags : SKB ,jewelry store opening ceremony ,
× RELATED மாவட்டத்தில் பரவலாக மழை