- தேசிய பேரிடர் மீட்பு குழு
- சென்னை
- தஞ்சாவூர்
- நாகை
- மயிலாடுதுறை
- புதுக்கோட்டை
- கடலூர்
- திருவாரூர்
- புதுச்சேரி
சென்னை: கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மீட்புப் பணிகளுக்காக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்தனர். ஒரு அணிக்கு 30 பேர் வீதம் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திருவாரூருக்கு தலா 1 அணி மற்றும் புதுச்சேரிக்கு 2 அணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
