×

காளையார்கோவிலில் மக்கள் கிராமசபை கூட்டம்

காளையார்கோவில், ஜன.11:  காளையார்கோவிலில் ஒன்றியத்திற்கு உட்பட்ட மறவமங்கலம் கிராமத்தில் காளையார்கோவில் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் யோககிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், பொதுமக்கள் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள சாலை வசதிகள், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர்வசதி, ரேஷன் கடையை மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இரண்டாக பிரிக்க வேண்டும், புறநகர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்,  தெருவிளக்கு போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags : meeting ,Village Council ,Kaliningrad ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...