சென்னை: தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணத்தில் இருந்த 4,000 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் ஹெரிவித்துள்ளனர். நட்புடன் உங்களோடு’ மனநல சேவை மூலம் 4 ஆயிரம் பேருக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழ்நாட்டில் தற்கொலை எண்ணத்தில் இருந்த 4,000 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் ஹெரிவித்துள்ளனர். நட்புடன் உங்களோடு’ மனநல சேவை மூலம் 4 ஆயிரம் பேருக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.