×

துண்டு பிரசுரம் வழங்கல்

சிவகங்கை, ஜன.7: சிவகங்கை கோர்ட் வாசல் பகுதியில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மயக்க பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை என்ற துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நகர் தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் மகேந்திரராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...