×

செங்கல்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் கூவத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் கூவத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் காவலர் அழகேசன்(45) பலியானார்.

Tags : Gowathur police station ,chief guard ,Chengalpattu ,Gowattur police station ,Guard ,Akhakesan ,Puducherry ,Chennai ,
× RELATED கொளத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்...