- கோவத்தூர் காவல் நிலையம்
- தலைமை காவலர்
- செங்கல்பட்டு
- கோவத்தூர் காவல் நிலையம்
- பாதுகாப்பு
- அககேசன்
- புதுச்சேரி
- சென்னை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் கூவத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் காவலர் அழகேசன்(45) பலியானார்.
