×

சிஐடியூ சாலை மறியல் 8 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி, ஜன.7: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், சிவகங்கை 1 என மொத்தம் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Tags : CITU ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு