×

வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை வரும் ஜனவரி முதல் தொடங்க உள்ளதாக ரயில்வே அறிவிப்பு!

 

சென்னை: வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை வரும் ஜனவரி முதல் தொடங்க உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் அறிவிப்பு. பரங்கிமலை – வேளச்சேரி இடையே ரூ.495 கோடியில் கடந்த 2008-ல் தொடங்கபட்டது.

 

Tags : Railway ,Velachery- ,Parangimala ,Chennai ,Velacheri ,Parangimal ,Commissioner of Railway Safety ,Parangimalai ,
× RELATED அரசு பணிகளில் இட ஒதுக்கீடு...