×

சட்டப்பேரவையில் காலி இடம் 3 ஆக உயர்வு

 

சென்னை: மனோஜ் பாண்டியன் ராஜினாமாவை அடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் காலி இடங்கள் 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி மறைவால் 2 இடங்கள் காலியாக உள்ளன

Tags : Chennai ,Manoj Pandian ,Tamil Nadu Legislature ,M. L. ,AMUL KANDASAMI ,SENTHAMANGALAM M. L. A. ,Ponnusamy ,
× RELATED எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற...