×

பெரம்பலூரில் மிதமான மழை

பெரம்பலூர், ஜன.1: தமிழகத்தில் வரும் 6ம்தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. இம்மழை மதியம் வரை நீடித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை நீடித்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இம்மழை சாகுபடி செய்துள்ள காய்கறி செடிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி