×

இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்க பிசிசிஐ முடிவு!!

மும்பை: இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய – தென்னாப்பிரிக்கா மகளிர் அணி மோதும் இறுதிப் போட்டி நாளை நடைபெறும் நிலையில் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. டி20 ஆடவர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது ரூ.125 கோடி பரிசுத் தொகை பிசிசிஐ வழங்கயிருந்தது.

Tags : BCCI ,Indian Women's Team ,World Cup ,Mumbai ,India ,South Africa Women's Team ,
× RELATED பலாஷ் முச்சல் உடனான திருமணம் கைவிடப்...