×

சவுரி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் உறையூரில் இன்று

திருச்சி, டிச.31: திருச்சி உறையூர் நகர் நல மையத்தில் இன்று (31ம் தேதி) ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பங்கு பெறும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1,100 வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை. வீட்டிற்கு செல்லலாம். கத்தியின்றி, ரத்தசேதமின்றி, தையல், தழும்புமின்றி செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் இந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Tags : Sauri ,
× RELATED ஆலந்தூர் சமுதாய நலவாழ்வு மையத்தில்...