×

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..!!

பல்லடம்: பொங்கலூர் அருகே லஞ்சம் பெற்ற காட்டூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.17,000 லஞ்சம் பெற்ற ஜெயக்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.

Tags : Palladam ,Kattur ,Jayakumar ,Pongalur ,Anti-Bribery Department ,Bata ,
× RELATED மதவெறி கும்பலை விரட்ட போராடுவோம்: தமிழகம் முழுவதும் போஸ்டர்