×

திருமண மண்டபத்தில் இரும்பு தகடு பொருத்தும் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலி!

 

மதுராந்தகம் அருகே திருமண மண்டபத்தில் இரும்பு தகடு பொருத்தும் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திரா ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த ரமணா(56), வீரராகவபுரத்தைச் சேர்ந்த சாந்தாராவ்(45) மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

 

Tags : Maduranthakam ,Ramana ,Andhra Srikakulah ,Sandarao ,Veeragapura ,
× RELATED சென்னை குடிநீர் ஏரிகளில் 95.01% நீர் இருப்பு