×

ராகுல்காந்தி என்மீது காட்டும் தனிப்பட்ட அன்பு அளவு கடந்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ராகுல்காந்தி என்மீது காட்டும் தனிப்பட்ட அன்பு அளவு கடந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி என்னை அண்ணன் என்றே அழைப்பார்; நான் அவரை சகோதரர் என்பேன் என தெரிவித்தார்.

Tags : Rahul Gandhi ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!