- மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
- அமைச்சர்
- எம்ஏ
- சென்னை
- மகாராஷ்டிரா
- புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
- சென்னை தீபகற்ப
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது!
