×

பிரிட்டன் ரிட்டர்ன் 2 பேருக்கு கொரோனா

மதுரை, டிச. 30:மதுரை விமான நிலைத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் பிரிட்டனில் இருந்து 72 பேர் வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 38 பேர். இதில் 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 2 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 9 பேருக்கு பரிசோதனை முடிவு வரவில்லை. 5 பேருக்கு இன்று பரிசோதனை நடைபெறவுள்ளது.

Tags : Corona ,UK ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...