×

திருப்பூரில் 38 பேருக்கு கொரோனா

திருப்பூர், டிச.30:  திருப்பூரில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.அவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சைக்காக திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,984 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 215 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 54 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் 16,437 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 332 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Corona ,Tirupur ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...