×

கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் நாளை (அக் .22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். சென்னைக்கு நாளை (அக் .22) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Tags : Chennai district ,District Governor ,Chennai ,Chennai District Government ,President ,Rashmi Siddharth Jagade ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்