×

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!!

மதுரை: மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags : Madurai Vaigai River ,Madurai ,administration ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!