×

பட்டாபிராமில் நாட்டு வெடி வெடித்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் இருவர் கைது!

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் நாட்டு வெடி வெடித்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயில் திருவிழா, துக்க நிகழ்வுகளுக்கு நாட்டுப் பட்டாசுகளை வியாபாரம் செய்யும் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரும், அவரிடம் பட்டாசுகள் வாங்கி விற்பவருமான தாமோதிரன் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

 

 

Tags : Batapram ,Thiruvallur ,Bhatapram, Thiruvallur district ,Govindaraj ,Uttaravancheri ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!