×

வீசிக்கொல்லியில் குடியிருப்பில் கட்டுமான பணிகளை துவக்க கலெக்டரிடம் மனு

ஊட்டி,டிச.29: உப்பட்டி வீசிக்கொல்லி பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது கிராமத்தில் 22 குடும்பங்கள் வசித்து வருகிேறாம். பெரும்பாலான மக்கள் ஏழை கூலித் தொழிலாளிகள். 17 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் துவக்கப்படாமல் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, புதிய வீடுகள் கட்டுமான பணிகளை உடனடியாக துவக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Tags : Collector ,apartment ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...