புதுக்கோட்டை, டிச.29: ஆலங்குடி அருகே கத்தக்குறிச்சி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கத்தக்குறிச்சி ஊராட்சியில் திமுக கிராம சபை கூட்டம் எம்எல்ஏ சிவமெய்யநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் தங்கமணி மற்றும் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தல் அதிமுகவை நிராகரிக்கின்றோம் என கோஷங்கள் எழுப்பி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.