×

அரியலூரில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

 

அரியலூரில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஒடிசாவைச் சேர்ந்த பசுபலெட்டி பாலு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 80 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Ariyalur ,Pasubaleti Balu ,Odisha ,
× RELATED ‘பம்பிள்’ டேட்டிங் ஆப் மூலம் பழகி...