×

நெல்லை: திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல தடை

 

நெல்லை: நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறை தடை விதித்துள்ளது.

Tags : Nella ,Thirumali Temple ,Thirukurunkudi ,FOREST DEPARTMENT ,KALAKKADU ,MUNDUARA ,KATTAR ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து