- தமிழ்நாடு சட்டமன்றம்
- சென்னை
- முன்னாள்
- லேட்
- புரட்சியாளர்கள்
- குணசேகரன்
- கோவிந்தசாமி
- அமர்நாத்
- இர்வாலகன்
- கடினமான உதவிக்குறிப்பு
- கலிலூர் ரகுமான்
- சின்னசாமி
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்.17ம் தேதி வரை நடைபெறுகிறது. மறைந்த புரட்சிமணி, குணசேகரன், கோவிந்தசாமி, அமர்நாத், அறிவழகன், துரை அன்பரசன், கலீலூர் ரகுமான், சின்னசாமி ஆகிய 8 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
