×

அறநிலையத்துறை ஆணையர் பதில்தர கோர்ட் கிளை ஆணை..!!

சென்னை: பிரசித்தி பெற்ற கோயில்களில் தரிசன பதிவுக்கு பயோமெட்ரிக் OR முறையை கொண்டு வரக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்துசமய அறநிலையத் துறை செயலர் மற்றும் ஆணையர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டது.மேலும், 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Department ,Foundation ,Chennai ,Department of Hinduism Foundation ,iCourt ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!