×

முத்தையாபுரம் காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தவர் உயிரிழப்பு !!

தூத்துக்குடி: முத்தையாபுரம் காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தவர் உயிரிழந்தார். மனைவியுடனான சண்டையில் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த கணவன் சுவிசேஷ ராஜ் உயிரிழந்தார்.

Tags : Muthaiyapuram police station ,Suvisesha Raj ,
× RELATED பனப்பாக்கம் கிராமத்தில் புதர்கள் மண்டி வீணாகும் சிறுவர் பூங்கா