×

சட்டவிரோதமாக இயங்கும் தங்கும் விடுதிகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

 

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக இயங்கும் தங்கும் விடுதிகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அப்பகுதியில் உள்ள கருவண்ணராயர் கோயில் திருவிழாவில், வாகனக் கட்டுப்பாடு, ஆடு பலியிடுதல் உள்பட ஏற்கனவே விதிக்கப்பட்ட 11 கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

Tags : Chennai High Court ,Erode ,Satyamangalam Tigers Sanctuary ,Karuvannaraya Temple Festival ,
× RELATED பனப்பாக்கம் கிராமத்தில் புதர்கள் மண்டி வீணாகும் சிறுவர் பூங்கா