×

ரவுடி நாகேந்திரன் மரணம் – மகனுக்கு ஜாமீன்

சென்னை: தந்தை நாகேந்திரன் இறுதிச்சடங்கில் பங்கேற்க மகன் அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்லீரல் பாதிப்பு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் ரவுடி நாகேந்திரன் உயிரிழந்தார்.

Tags : Rawudi Nagendran ,Chennai ,Aswathaman ,Nagendran ,Chennai Primary Sessions Court ,Stanley ,Hospital ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்