×

மக்கள் விரோத சட்டங்களை ரத்து செய்ய கோரி ஜனநாயகமேடை அமைப்பினர் தொடர் முழக்க போராட்டம்

புதுக்கோட்டை, டிச. 25: மத்திய அரசு மக்கள் விரோத சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஜனநாயக மேடை சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. திலகர் திடலில் நடைபெற்ற இந்த போராட்டத்த்கு, ஜனநாயக மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் மாதவன் தொடங்கி வைத்துப் பேசினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கலைமுரசு, உள்ளிட்டோரும் பேசினர்.

Tags : Democrats ,
× RELATED ஜனநாயக கடமையாற்றிட ஆர்வமுடன் வந்து...