×

பெரியபாளையம் அடுத்த எர்ணாகுப்பம் பகுதியில் தனியார் ஊதுபத்தி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த எர்ணாகுப்பம் பகுதியில் தனியார் ஊதுபத்தி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எளிதில் தீ பற்றும் மூல பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்து வானுயுற கரும்புகை எழுந்து வருகிறது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Tags : Oudupati factory ,Ernagupam ,Beriyapaliam ,Thiruvallur ,Periyapaliam, Thiruvallur district ,
× RELATED தென்காசி அருகே திருமணம் ஆகாத விரக்தி...